நக்ஷத்ரா நாகேஷ் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அவர் படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளார். நக்ஷத்ரா நாகேஷ் ஆர்யா நடித்த சேட்டை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும், சரஸ்வதியும் சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் நக்ஷத்ரா நாகேஷ் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வேனில் சென்று நட்சத்திராவை உடை மாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த வேனில் ஜன்னல்கள் இல்லாமல் வெறும் கண்ணாடிகள் மட்டுமே இருந்துள்ளது.
அந்த வேனுக்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்த ஐந்து பேர் நக்ஷத்ரா நாகேஷ் உடை மாற்றுவதை பார்ப்பதற்காகவே அமர்ந்திருந்தது போல தெரிந்தது. அவர்கள் அங்கிருந்து நகர்ந்து செல்லவே இல்லை. இதனால் வேறு வழி இல்லாமல் அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று அவர்களிடம் கேட்டுக் கொண்டு உடை மாற்றியதாக நக்ஷத்ரா நாகேஷ் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…
பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…