தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பு. இவர் திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் உள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக முதலில் அறிமுகமானார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
முதல் திரைப்படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.
அது மட்டுமல்லாமல் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் நிவர்த்தி திகழ்ந்தார். அதோடு ரசிகர்கள் இவர் மீது உள்ள பற்றின் காரணமாக இவருக்கு கோவில் ஒன்றும் கட்டி உள்ளனர்.
இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்தார். தற்போதும் இவர் படங்களில் குணச்சித்திர வேதங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.
சினிமாவில் பிஸியாக இருக்கும்போது 2000 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி யை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.
அவருடைய இரண்டு மகள்களும் படித்து முடித்து விட்டு தங்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பூ அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது சேலையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுப்பாங்க போலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…