சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கோவை சரளா கூறியதாவது, சதிலீலாவதி என்ற படத்தில் கமலுக்கு நான் ஜோடியாக நடிக்க வேண்டாம் என்று டைரக்டர் பாலுமகேந்திரா மறுத்திருக்கிறார். நீங்கள் எவ்வளவு பெரிய ஹீரோ? காமெடி நடிகை சரளாவை ஜோடியாக போட சொல்கிறீர்களே என்று கமலிடம் கேட்டிருக்கிறார். இந்த கேரக்டருக்கு அவர்தான் வேண்டும் என்று கமல் உறுதியாக சொல்லி இருக்கிறார். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒரு மாதம் வரை இருவரும் பேசாமல் இருந்திருக்கின்றனர்.
அதன் பிறகு அவர்தான் ஹீரோ, படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். நாம் ஏன் இதற்கு தடை சொல்ல வேண்டும் என்று கருதிய இயக்குனர் பாலு மகேந்திரா, உங்கள் விருப்பம் போல கோவை சரளாவே இதில் அந்த கேரக்டரில் நடிக்கட்டும் என்று கூறியிருக்கிறார். பிறகு படம் வெளியான பிறகு கமல் சொன்னதுதான் கரெக்ட். இந்த கேரக்டர் நீங்க தான் பண்ணனும். நான்தான் உங்களை தவறாக புரிந்து விட்டேன் ஸாரிம்மா என்று என்னிடம் பாலுமகேந்திராவே சொன்னார் என்று நடிகை கோவை சரளா அதில் கூறியிருக்கிறார்.
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…