Connect with us

CINEMA

விஜயுடன் பிகினில நடிச்சா கூட எனக்கு ஓகே தான்…! விஜயுடன் நடித்த பிரபல நடிகை ஓபன் டாக்…!

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடித்த ” மனதை திருடி விட்டாய்” படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். இவர் 2001ம் ஆண்டு “நீலா” என்ற கன்னடப் படத்தில் முதலில் அறிமுகமானார் . மேலும் இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து அசத்திய காயத்ரி ஜெயராமன். ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவை விட்டு விலகினார். அப்போது அவருக்கு அதிக படியான சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன.

   

அதை மறுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்சமயத்தில் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார் காயத்ரி ஜெயராமன் . இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற நாடகத்தில் தலைவாசல் விஜய் ,ரேவதி போன்ற பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் ஏப்ரல் மாதத்தில், விஜயுடன் வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் உள்ளிட்ட மலையாளம் பல ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் டைவிங் கற்று பயிற்சியாளராக ஸ்கூபா பணியாற்றினார். இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக கலக்கி வருகிறார் நடிகை காயத்ரி ஜெயராமன்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காயத்ரி ஜெயராமன் விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், சினிமாவில் நிறைய நடிகர்கள், நடிகைகளை சொந்தரவு செய்கிறார்கள். ஆனால் விஜய் உடன் நடிக்கும் போது நமக்கு பாதுகாப்பாக இருக்கும். அவருடைய பார்வை எப்போதும் தவறாக இருக்காது. விஜய் முன்னால் நான் பிகினி உடையில் நடித்தால் கூட அங்கே எனக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top