அந்த பார்வையே எங்களை இழுக்காதே.. காந்த கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் GV.பிரகாஷ் பட நடிகை..

By Mahalakshmi on வைகாசி 9, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

   

ஆனால் அப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.

   

 

பின்னர் தமிழில் ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இவருக்கு தெலுங்கில் வெளியான அந்தகா முந்தா ஆதர்வதா என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.

தொடர்ந்து தமிழில் நல்ல திரைப்படத்திற்காக காத்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தான் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் க்யூடாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ..