முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் மீண்டும் அதிரடியாகப் புகாரளித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டில் மணிகண்டன் தரப்பில் தனக்கு சொத்துகளும் பணமும் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை நம்பியே மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தான் சமரசத்திற்கு உடன்பட்டதாகவும் சாந்தினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஐந்து ஆண்டுகள் கடந்தும் இதுவரை தனக்கு பணமோ, சொத்தோ தராமல் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதுகுறித்து தற்போது நியாயம் கேட்டால் முன்னாள் அமைச்சர் தனது வழக்கறிஞர்கள் மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர், காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த…
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தும் இருந்த இடத்திலிருந்தே வீட்டு வாசலுக்கே தேடி வரும் சூழல்…
டெல்லியின் முக்கிய வணிக மையமான கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் அலுவலகங்களை மாலை 6.30 மணிக்குள்…
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே…
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அருணாச்சலம், சட்டவிரோத மதுபான விற்பனை புகாரில் தென்பாகம் காவல்துறையினரால்…
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், யெல்லாரெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த ரச்சார்லா கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்லா வம்ஷி (25).…