“3 முறை கருக்கலைப்பு.. 5 வருசமா ஏமாத்திட்டாங்க”… முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி மீண்டும் பகீர் புகார்….!

Spread the love

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் மீண்டும் அதிரடியாகப் புகாரளித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டில் மணிகண்டன் தரப்பில் தனக்கு சொத்துகளும் பணமும் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை நம்பியே மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தான் சமரசத்திற்கு உடன்பட்டதாகவும் சாந்தினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஐந்து ஆண்டுகள் கடந்தும் இதுவரை தனக்கு பணமோ, சொத்தோ தராமல் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதுகுறித்து தற்போது நியாயம் கேட்டால் முன்னாள் அமைச்சர் தனது வழக்கறிஞர்கள் மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Nanthini

Recent Posts

“தலையிலும் காலிலும் கொடூரத் தாக்குதல்”…. உயிரிழக்கும் முன் இளைஞர் அருணாச்சலம் வெளியிட்ட திடுக்கிடும் வீடியோ வாக்குமூலம்…. தமிழகமே அதிர்ச்சி….!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர், காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த…

11 minutes ago

அச்சச்சோ… டெலிவரி பாயை ஆபாசமாக திட்டி தீர்த்த பெண்…! நெட்டிசன்கள் வறுத்தெடுத்ததும்… ஓடோடி வந்து சொன்ன அந்த ஒரு வார்த்தை…!!

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தும் இருந்த இடத்திலிருந்தே வீட்டு வாசலுக்கே தேடி வரும் சூழல்…

12 minutes ago

FLASH NEWS: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்…. மாலை 6.30 மணிக்குள் கடைகளை மூட உத்தரவு… மீண்டும் தடியடி…..?

டெல்லியின் முக்கிய வணிக மையமான கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் அலுவலகங்களை மாலை 6.30 மணிக்குள்…

18 minutes ago

“அரசு மருத்துவமனை படுக்கையில் ரத்தக் களம்”…. தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொடூரமாகக் கடித்த எலி… திருச்சியை நள்ளிரவில் உலுக்கிய சம்பவம்….!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே…

30 minutes ago

“சினிமா பார்த்து கண்ணீர் வடித்தால் போதாது”…. அடுத்தடுத்து லாக்-அப் மரணங்கள்…. உண்மை இதுதான்….. முதல்வர் விஜய்யை வளைத்து தாக்கும் உதயநிதி…!

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அருணாச்சலம், சட்டவிரோத மதுபான விற்பனை புகாரில் தென்பாகம் காவல்துறையினரால்…

35 minutes ago

“என் சாவுக்கு மோடிதான் காரணம்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்கில் தொங்கிய அதிர்ச்சி சம்பவம்… உருக்கமான கடைசி ஆசை….!

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், யெல்லாரெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த ரச்சார்லா கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்லா வம்ஷி (25).…

45 minutes ago