Categories: சினிமா

‘ஒரு செந்தூரபாண்டியனா இருந்து விஜய் அத பண்ணனும்’.. ஓப்பனாக கோரிக்கை வைத்த விஜயகாந்துடன் நடித்த பிரபல நடிகை..

Spread the love

நடிகர் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்து போனார். தமிழ் திரையுலகமே அவரது மறைவால் சோகத்தில் உள்ள நிலையில், அவரது இறப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள், அவரது நினைவிடத்திலும், இல்லத்திலும் சென்று அஞ்சலி செலுத்தி வருவதுடன், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். சமீபத்தில் விஜயகாந்திற்கு தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

#image_title

இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை அம்பிகா, கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், சினிமாவில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் உயிருடன் இருந்தப் போது கூட, தனது மகனுக்காக யாரிடமும் சிபாரிசு செய்ததில்லை. அப்படியிருக்க, நடிகர் விஜய்க்காக எப்படி விஜயகாந்த் ஒரு செந்தூரப் பாண்டியன் படத்தில் நடித்து அவரது திரைவாழ்க்கையை தூக்கி விட்டாரோ, அதேப் போல சண்முக பாண்டியனின் சினிமா வாழ்க்கையை, நடிகர் விஜய் தூக்கி விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

#image_title

அத்தோடு, சமீப காலமாக சினிமாவில் ஒரு ஹீரோ மட்டுமின்றி, பல ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கும் படங்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, சண்முக பாண்டியனுக்கு திரையுலகினர் வாய்ப்பு தர வேண்டும் எனவும், அதுவே நாம் விஜயகாந்திற்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என நடிகை அம்பிகா கேட்டுக் கொண்டுள்ளார். இதனை செய்வதன் மூலம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மிகவும் மகிழ்ச்சியடைவார் எனவும் அம்பிகா கூறியுள்ளார். திரையுலகில் விஜய் அடியெடுத்து வைத்தப் போது அவருக்கு பெருமளவில் வரவேற்பு இல்லை.

#image_title

அந்த நேரம், உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த், செந்தூரப்பாண்டியன் என்ற படத்தில் விஜய்க்காக கேமியோ ரோலில் நடித்ததன் மூலம், விஜய் சினிமா உலகில் முன்னேறத் தொடங்கினார். அதேப் போல, விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில், அவருகு பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயகுநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படி இந்த இரு குடும்பமும் ஒருவரை ஒருவர் திரையுலகில் வளர்த்து விட்டுக் கொண்டனர். அதனால் தான் விஜயகாந்தின் மறைவில் நேரடியாக கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் விஜய். இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் திரை வாழ்க்கையில் முன்னேற விஜய் உதவ வேண்டும் என அம்பிகா கோரிக்கை விடுத்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Archana

Recent Posts

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

2 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

3 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

12 minutes ago

“விஜய்யை அன்ஃபாலோ செய்தாரா த்ரிஷா..? தீயாய் பரவும் பிரேக்-அப் வதந்தி… இன்ஸ்டாகிராமில் வெடித்த ‘மர்ம’ உண்மை…!!”

நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…

20 minutes ago

“சார்… பேட்டரி சார்ஜ் செய்ய காசு இல்ல” கையேந்தி பிச்சை எடுக்கும் ரோபோ… சீனத் தெருக்களில் நடந்த பகீர் கூத்து..!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…

20 minutes ago

“‘உங்க குடும்பத்தை ஏன் சார் நடுத்தெருவுல விட்டீங்க..? விஜய் கொடுத்த அடியில் ஆடிப்போன திமுக… குடும்ப விஷயத்தை கையிலெடுத்த திமுக.. வெடிக்கும் தமிழக அரசியல்..!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…

24 minutes ago