Categories: சினிமா

நடிகர் விஜய்யை ஏமாற்றி விட்டேன், கோபமடைந்த விஜய்… உண்மையை ஒப்புக் கொண்ட யோகி பாபு..!

Spread the love

நடிகர் யோகி பாபு லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தார். இதனை ஒட்டி இவருக்கு 2009 ஆம் ஆண்டு “யோகி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் .இவர் 20 ஆண்டுகளைக் கடந்து 350 க்கு மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.காமெடியாகவும் ஹீரோவாகவும் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்பட்டாலத்தை பெற்றுள்ளார்.

இதனை ஒட்டி மண்டேலா, பொம்மை நாயகி போன்ற அழுத்தமான கதைகளில் நடித்து நடிகர் என்று பெயர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற கோலிவுட் முன்னனி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சிம்பு தேவன் இயக்கத்தில் சிம்மி ஜெயந்த், கௌரி கிஷான் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துள்ள “போர்ட்” படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த போர்ட் படம் சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்டு பீரியட் படமாகவும் உருவாகிறது. படத்தின் அதிகபட்ச காட்சிகளை கடலில் எடுக்கப்பட்டுள்ளனர். படத்தின் டிரைலர், பாடல் உள்ளிடவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு ஆவலை தூண்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறப்போகிறது.

இதனை ஒட்டி போர்ட் பட பிரமோஷனுக்கு நடிகர் யோகி பாபு சின்னி ஜெயந்த் மற்றும் கௌரி கிஷானுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுடன் உரையாடியபோது இவர் விஜய் உடன் ஆடிய கிரிக்கெட்டை குறித்து பேசி உள்ளார். வாரிசு பட சூட்டிங் இடையில் விஜய் உள்ளிட்டவர்களை அழைத்துச் சென்று தான் கிரிக்கெட் விளையாடியதாகவும், விஜய்யிடம் சீட்டிங் செய்ய முயன்றதாகவும் யோகி பாபு கூறியுள்ளார். விஜய் டீம் அடித்த 6 ஐ 4 ஆக மாற்றியதாகவும், ஆனால் விஜய் இதைக் குறித்து கோபமடைந்து சண்டையிட்டு சிக்ஸராக மாற்றியதாகவும் யோகி பாபு கூறியுள்ளார்.

அதனை ஒட்டி மூன்று மேட்ச் விளையாடியதாகவும், விஜய் கீழே விழுந்து பில்டிங் செய்ததாகவும் யோகி பாபு கூறினார். தனக்கு கிரிக்கெட் மற்றும் புட்பால் இரண்டுமே மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றாகும். இதை இரண்டுமே நாங்கள் ஓய்வு நேரத்தில் தான் விளையாடி வருவோம் என்று யோகிபாபு மேலும் கூறியுள்ளார்.

Keerthana

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

5 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago