சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறியதாவது, பிரச்சனை என்று வரும்போது ஒருவர் மட்டும் குரல் கொடுப்பதால் எந்த பலனும் இல்லை. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 1,519 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகன் திரைப்பட விவகாரம் கோர்ட் விசாரணையில் இருக்கும்போது தயாரிப்பாளர் சங்கம் அதில் தலையிட முடியாது. கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது நாம் இதில் என்ன செய்ய முடியும்?
சென்சார் வாரியத்தில் 4 அல்லது 5 பேர் உட்கார்ந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்காக எடுக்கப்படும் படத்தில் எதை வைக்க வேண்டும்? எதை நீக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். சத்தியமாக சொன்னால் அதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அதுதான் விதிமுறை என்பதால் அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் விஷால் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…
நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…
விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…