சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறியதாவது, பிரச்சனை என்று வரும்போது ஒருவர் மட்டும் குரல் கொடுப்பதால் எந்த பலனும் இல்லை. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 1,519 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகன் திரைப்பட விவகாரம் கோர்ட் விசாரணையில் இருக்கும்போது தயாரிப்பாளர் சங்கம் அதில் தலையிட முடியாது. கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது நாம் இதில் என்ன செய்ய முடியும்?
சென்சார் வாரியத்தில் 4 அல்லது 5 பேர் உட்கார்ந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்காக எடுக்கப்படும் படத்தில் எதை வைக்க வேண்டும்? எதை நீக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். சத்தியமாக சொன்னால் அதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அதுதான் விதிமுறை என்பதால் அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் விஷால் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…