Categories: சினிமா

என்னை போலவே சினிமாவில் என் பேரனும் சாதிப்பார், பெரிய இசையமைப்பாளராக வருவார் – உறுதியாக பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி!

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் நடிப்பில் மட்டுமல்ல ஜோதிட கலையிலும் வல்லவர் என்பது பலரும் அறியாத விஷயம். இப்போது 90 வயதான நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் இருந்து விலகி முழுநேர ஓய்வில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, என்னுடைய மகன் மனோவின் மகன் அதாவது என்னுடைய பேரன் பெயர் மானஸ். என் மகன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அங்கு மானஸ் பிறந்து வளர்ந்து படித்து இப்போது 21 வயதாகிறது. நடிப்பு ஆர்வம் என் பேரனிடம் நிறைய உள்ளது. அதே போல் செஸ் போட்டியில் மானஸ் பல சாதனைகளை செய்து வருகிறான்.

எங்கள் குடும்பத்தில் எம் என்பது அதிர்ஷ்டமாக உள்ளது. மூர்த்தி என் பெயர். என் பையன் பெயர் மனோ. என் பேரன் பெயர் மானஸ். நான் இப்போது வசிக்கும் இடமும் எம் எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது. இசைத்துறையில் அவனுக்கு நிறைய ஆர்வம் உள்ளது. சரிகமபதநி உள்ளிட்ட பல இசை நிகழ்ச்சிகளில் என் பேரன் பாடியிருக்கிறார்.

என் பேரனின் ஜாதகத்தை பார்த்தேன். அவன் ஜாதகப்படி ஒரு பெரிய இசையமைப்பாளரின் ஜாதகத்தோடு ஒத்துப் போகிறது. எனவே மானஸ்சும் எதிர்காலத்தில் பெரிய இசையமைப்பாளராக வருவது உறுதி. என் பேரனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. என்னை போலவே அவரும் பிரபலமாக இருப்பார் என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

1 minute ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

10 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

19 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

29 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

39 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

44 minutes ago