Categories: சினிமா

அன்பான துணைவி அமைந்தால் பேரின்பமே.. மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய வைபவ்.. வைரலாகும் புகைப்படம்..

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் வைபவ் ரெட்டி. இவர் தெலுங்கு சினிமாவில் 2007 ஆண்டு ‘கோதவா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  இதனை அடுத்து 2008ல் ‘சரோஜா’ படத்தில் வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தினார். சரோஜா படத்துக்கு பிறகு ‘சென்னை 600098’ படத்தில் நடித்தார்.

  

இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. ‘மங்காத்தா’  படத்தில் தல அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இதனை தொடர்ந்து ‘மேயாத மான்’ படத்தில் தனது முழு நடிப்புத் திறனையும் காட்டியுள்ளார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘ஆலம்பனா’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் வைபவ்.

இவருக்கு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். தற்பொழுது இவர் தனது மனைவியுடன் திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினார். இப்புகைப்படத்தை பகிர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

6 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

11 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

16 minutes ago

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

44 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

2 மணத்தியாலங்கள் ago