தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். எம்ஜிஆர் சிவாஜி படங்களில் அவர்களுடன் நடித்த சீனியர் நடிகர். அவரது பிள்ளைகள் சூர்யா கார்த்தி இருவரும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வரும் நடிகர் சிவக்குமார் நிறைய பொது நிகழ்ச்சிகளில் இலக்கிய கூட்டங்களில் சினிமா விழாக்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார் கூறியதாவது, என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி ஒரு முக்கிய காரணம். எனக்கு இப்போ 84 வயசு ஆகுது. அவளுக்கு நான் தேவையில்லை. ஆனால் எனக்கு அவ தேவை. நான் பேசீட்டு இருக்கும்போது திரும்பி பார்த்தா என்ன வேணும்ன்னு கேப்பாள். அவள் எனக்கு இரண்டாவது தாய். மனைவி போன பிறகு ஒரு ஆம்பள 10 வருஷம் வாழ்ந்தால் அது பெரிய விஷயம். மனைவி போனா எல்லாம் போன மாதிரி என்று நடிகர் சிவக்குமார் உருக்கமாக கூறியிருக்கிறார்
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…