தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். எம்ஜிஆர் சிவாஜி படங்களில் அவர்களுடன் நடித்த சீனியர் நடிகர். அவரது பிள்ளைகள் சூர்யா கார்த்தி இருவரும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வரும் நடிகர் சிவக்குமார் நிறைய பொது நிகழ்ச்சிகளில் இலக்கிய கூட்டங்களில் சினிமா விழாக்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார் கூறியதாவது, என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி ஒரு முக்கிய காரணம். எனக்கு இப்போ 84 வயசு ஆகுது. அவளுக்கு நான் தேவையில்லை. ஆனால் எனக்கு அவ தேவை. நான் பேசீட்டு இருக்கும்போது திரும்பி பார்த்தா என்ன வேணும்ன்னு கேப்பாள். அவள் எனக்கு இரண்டாவது தாய். மனைவி போன பிறகு ஒரு ஆம்பள 10 வருஷம் வாழ்ந்தால் அது பெரிய விஷயம். மனைவி போனா எல்லாம் போன மாதிரி என்று நடிகர் சிவக்குமார் உருக்கமாக கூறியிருக்கிறார்
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…