Categories: சினிமா

அவருக்கு நான் தேவையே இல்லை… ஆனா எனக்கு அவர் ரொம்ப முக்கியம் – நடிகர் சிவக்குமார் சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். எம்ஜிஆர் சிவாஜி படங்களில் அவர்களுடன் நடித்த சீனியர் நடிகர். அவரது பிள்ளைகள் சூர்யா கார்த்தி இருவரும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வரும் நடிகர் சிவக்குமார் நிறைய பொது நிகழ்ச்சிகளில் இலக்கிய கூட்டங்களில் சினிமா விழாக்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார் கூறியதாவது, என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி ஒரு முக்கிய காரணம். எனக்கு இப்போ 84 வயசு ஆகுது. அவளுக்கு நான் தேவையில்லை. ஆனால் எனக்கு அவ தேவை. நான் பேசீட்டு இருக்கும்போது திரும்பி பார்த்தா என்ன வேணும்ன்னு கேப்பாள். அவள் எனக்கு இரண்டாவது தாய். மனைவி போன பிறகு ஒரு ஆம்பள 10 வருஷம் வாழ்ந்தால் அது பெரிய விஷயம். மனைவி போனா எல்லாம் போன மாதிரி என்று நடிகர் சிவக்குமார் உருக்கமாக கூறியிருக்கிறார்

Elango

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

21 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

33 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

40 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

48 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

54 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

1 மணத்தியாலம் ago