இப்போதெல்லாம் பெரும்பலான தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை விட வெளிநாடுகளில் தான் அதிக நாட்களை செலவிடுகின்றனர். பல மாதங்களுக்கு அமெரிக்கா லண்டன் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து என வெளிநாடுகளில் தங்கி விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிம்பு பல மாதங்களாக வெளிநாட்டில்தான் இருந்து வருகிறார்.
அப்படி பல மாதங்களாக அவர் வெளிநாட்டில் என்ன செய்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்து வருகிறார். அதே போல் ஆன்லைன் வாயிலாக சில இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி ஏஐ தொழில்நுட்பம் கற்றது போலவே சிம்புவும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பெகுசராய் பகுதியில் கோச்சிங் கிளாஸ் சென்று வந்த 19 வயது வாலிபர் விஷால், அங்கு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார்.…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார்.…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத…
தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…