Categories: சினிமா

என்னது சினேகாவுக்கு இப்படி ஒரு நோயா?.. இதுவரை 3 வீடு மாற்ற இதுதான் காரணம்… முதல் முறையாக மனம் திறந்த பிரசன்னா..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழில் என்னவளே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்து வந்த இவர் புன்னகை அரசி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு பிரசன்னாவுடன் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சினேகா அவரின் காதல் வலையில் சிக்கிய நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சமீபத்தில் சேனலுக்கு அளித்த பேட்டியில், சினேகாவுக்கு OCD பிரச்சனை இருப்பதாகவும் அதன் காரணமாகவே இதுவரை மூன்று வீடுகளுக்கு மேல் மாற்றி விட்டதாகவும் பிரசன்னா கூறியுள்ளார். அதே சமயம் தனக்கு இருந்த பிரச்சனை சரியாக பிரசன்னா தான் காரணம் எனவும் சினேகா கூடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

13 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

17 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

26 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

47 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

52 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago