Categories: சினிமா

சினிமாவில் பயங்கர வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்திற்கு இவ்வளவு அழகான மகளா?.. ஹீரோயினி போல் இருக்காங்களே..!!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் நடிகராக பிரகாசித்தவர் தான் பொன்னம்பலம். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். குறிப்பாக நாட்டாமை திரைப்படத்தில் இவர் கூறும் தாய்க்கிழவி வார்த்தை இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் என அனைத்து நடிகர்களுடனும் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு சமீபத்தில் சிறுநீரக செயலிழப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது இவர் படங்களில் நடிப்பதில்லை. சென்னையில் உள்ள ஒரு வீட்டில் ஓய்வெடுத்து வரும் இவர் உடல்நலம் தேறி வருகின்றார்.

இந்நிலையில் பொன்னம்பலம் தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் கிருத்திகா என்ற மகளும் உள்ளனர். தற்போது பொன்னம்பலத்தின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Nanthini

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

5 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

17 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

22 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

37 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

41 minutes ago