கல்வி கட்டண உயர்வை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்ற மாணவர் சங்கத் தலைவர்கள் கடத்தித் தாக்கப்பட்ட வழக்கில், பிரபல தெலுங்கு நடிகரும் கல்வி நிறுவன அதிபருமான மோகன் பாபு உள்ளிட்ட 13 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருப்பதியில் உள்ள மோகன் பாபுவின் ‘எம்.பி யுனிவர்சிட்டி’ (MB University) கல்வி கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, அங்கிருந்து இரண்டு மாணவர்கள் பொதுநல மனு அளிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் உயர் அதிகாரியாக நடித்துப் புகழ்பெற்ற மோகன் பாபு, தற்போது நிஜ வாழ்க்கையில் வன்முறை மற்றும் கடத்தல் புகாரில் சிக்கி சிறை சென்றுள்ளது ஆந்திரா மற்றும் தமிழக சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் அரசியல் களம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பின் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிமுகவிலிருந்து விலகி…
கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவனை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புறம் முத்துவளூரைச்…
அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) தலைவராகவும், மாணவரணிச் செயலாளராகவும் செயல்பட்டு வந்த சிங்கை ராமச்சந்திரன் அண்மையில் அக்கட்சியில்…
சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள ஹயாத்துன் நிஷா என்ற பெண்ணின் படுகொலை சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் உறைையையும்…