“எங்களை விஷம் வச்சு கொன்னுடுங்க!”… முன்னாள் மனைவி விவகாரம்.. கேமரா முன்னால் கதறி அழுத நடிகர் பாலா..!!

Spread the love

நடிகர் அஜித்தின் ‘வீரம்’ படத்தில் தம்பியாகவும், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியாகவும் தமிழ் திரையுலகில் அறியப்படுபவர் நடிகர் பாலா. இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு பாடகி அம்ரிதா என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு மகளும் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2019இல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது கோகிலா என்பவரை மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் பாலாவுக்கு, அவரது முதல் மனைவியால் மீண்டும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாயை மகள் பெயரில் ஃபிக்சட் டெபாசிட் (FD) செய்துவிட்டதாகவும், ஆனால் தற்போது தனது முன்னாள் மனைவி தன்னிடம் 120 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி, கடுமையான மன உளைச்சலைத் தருவதாகவும் பாலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கண்ணீருடன் பேசியுள்ள நடிகர் பாலா, தனது குடும்பத்தில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் இதுவரை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இனிமேல் யாராவது தேவையில்லாமல் என்னைப் பற்றிப் பேசினால், நிச்சயம் ஒரு பிரஸ் மீட் (Press Meet) கூட்டி அனைத்து உண்மைகளையும் ஆதாரத்துடன் உடைப்பேன். நான் சொல்ல வரும் உண்மைகள் வெளியில் வரக்கூடாது என்று நினைத்தால், என்னையும், என் தற்போதைய மனைவியையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள்” என மிகவும் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசியுள்ளார். இந்த அதிர்ச்சிப் பேட்டி தற்போது சினிமா வட்டாரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

4 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

4 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

5 மணத்தியாலங்கள் ago