தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் நடிகர் அஜய் ரத்னம். பல படங்களில் போலீஸ் அதிகாரி டாக்டர் போன்ற கேரக்டர்களிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அஜய் ரத்னம் கூறியதாவது, விஜயகாந்த் சார் 100 படம் பண்ணியிருக்கார். அந்த 100 படத்துக்கும் ஒரே கேமராமேன் ராஜராஜன் தான். ஒரே மேக்கப் மேன் தான். அதே மேனேஜர் தான். அதே காஸ்டியூமர் தான். ஒரே குடும்பம் தான்.
அந்த மாதிரி தான் மக்களை அவர் லவ் பண்ணினார். விஜயகாந்த் சார் எப்படின்னா எம்ஜிஆர் சாருக்கு அப்புறம் அவரோட படத்துல எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். கறி மீன் கோழி இல்லாம சாப்பாடு கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் கிண்டல் பண்ணீட்டு எல்லார்கூடயும் விளையாடீட்டு இருப்பார். அதனால்தான் அவருக்கு பெயர் கேப்டன். அது சும்மா ஒண்ணும் வராது. ஏதாவது பண்ணினால் தான் வரும் என்று அஜய் ரத்னம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக…
பாலில் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்பதற்கு ஏற்ப…
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால், தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'ஏ' (18 வயதுக்கு…
மிசோராமில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, நூற்றுக்கணக்கான சிஜேபி அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் "3 இடியட்ஸ்" திரைப்படத்தின் புகழ்பெற்ற "கிவ்…
பெங்களூரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவநஹள்ளியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு பெண்…
சமீபகாலமாக பல பகுதிகளில் வீதிகளில் திரியும் தெருக்காளைகளால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில்,…