18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை ராணுவ தளம்… அசாம் தலத்தால் கர் இன் வரலாறு…

Spread the love

த்தால் கர் என்பது அசாம்மில் அமைந்திருக்கும் ஒரு பாரம்பரியமான இடம் ஆகும். மன்னர் ருத்ர சிங்18 ஆம் நூற்றாண்டில் இதை உருவாக்கி இருக்கிறார். இந்த தலத்தால் கர் எதற்காக உருவாக்கப்பட்டது இதன் வரலாறு என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

தலத்தால் கர் என்பது அசாமில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரங்கூரில் அமைந்திருக்கிறது. அகம் காலகட்டத்தில் கட்டப்பட்ட நினைவு சின்னங்களில் இது மிகப்பெரியது ஆகும். இந்த தத்தால் கர் ஆரம்பத்தில் ராணுவ தளமாக கட்டப்பட்டது. இதில் இரண்டு சுரங்கங்கள் மூன்று நிலத்தடி தளங்களைக் கொண்டிருந்தது. பிறகு அரண்மனையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த தாலத்தால் கர் பாடைந்த நிலையில் இருக்கிறது. இருந்தாலும் மன்னர்களின் பெருமையை காட்டி கொடுக்கிறது.

இந்த தத்தால் கர் அரண்மனை ஏழு மாடிகளை கொண்டிருந்தது. அதில் நான்கு மாடிகள் தரையில் காணப்படுகின்றன மற்றும் நிலத்துக்கு அடியில் மூன்று மாடிகள் இருந்திருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் காலகட்டத்தில் அது சீல் வைக்கப்பட்டு மண்ணால் நிரப்பப்பட்டு மூடப்பட்டு இருக்கிறது. எதிரிகள் படையெடுத்து வந்தால் அவர்களை தாக்குவதற்காக வசதிகள் செய்யப்பட்டு ராணுவ தளமாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. நிலத்துக்கு அடியில் பல ரகசிய சுரங்க பாதைகள் வைப்பது உள்ளே சென்று வெளியேறுவது போன்ற ரகசியமான பாதைகளைக் கொண்டு இருந்திருக்கிறது.

மேலும் இந்த தலத்தால் கர்ரில் ஸ்டோர் அறைகள் வேலைக்காரர்கள் தங்கும் அறை சமையலறை போன்று ஒரு அறை தெய்வங்களின் உருவங்கள் அழகாக பொறிக்கப்பட்டிருக்கும் இடங்கள் என பல ரசித்து பார்க்கும் படியாக வகையில் இருக்கிறது. 2000 காலகட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த வளாகத்தில் வடமேற்கு வடகிழக்கு பகுதியில் புதைக்கப்பட்ட கட்டமைகளை கண்டறிந்தனர்.

அந்த ஆராய்ச்சியில் பொருட்கள் குவளைகள் பாத்திரங்கள், கிண்ணங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மன்னர்கள் தங்களது காலத்தில் ஏதாவது ஒன்று தங்களது பெயரை சொல்லும் படி செய்து வைத்திருக்கிறார்கள் ஆனால் காலப் பகுதியில் பல அழிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் இந்த தத்தால் கர் அழியும் நிலையில் இருக்கிறது. நீங்கள் அஸ்ஸாம் சென்றால் கண்டிப்பாக இந்த இடத்தை பார்த்து ரசியுங்கள்.

admin

Recent Posts

தமிழகத்தில் இனி ரூ.1,000-ல் சொத்து மாற்றம்… பத்திரப்பதிவு ரொம்ப ஈஸி… அரசு சூப்பர் குட் நியூஸ்..!

தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…

2 minutes ago

“140 மணிநேரம்… 24 பிணங்கள்”… முதல்வர் விஜய் பதவியேற்ற 5 நாட்களில் 24 கொலைகளா?… ரத்தக் காடாகும் தமிழகம்?… புதிய அரசுக்குத் தொடரும் தலைவலி…!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…

27 minutes ago

பற்றி எரியும் சென்னை ஓஎம்ஆர்… டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…

31 minutes ago

அதிமுகவில் அதிரடி திருப்பம்… எஸ்பி வேலுமணி தான் எனக்கு தலைவர்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த கேசி வீரமணி…!

அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…

39 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்… வங்கி கணக்கிற்கு வருகிறது ரூ.2500… முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…

44 minutes ago

“டிரஸ் இல்லாம VIDEO அனுப்பு”… 14 வயது சிறுவர்களின் விபரீத விளையாட்டு… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…

49 minutes ago