ஆயுர்வேத முறையில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு… 30 வருட பழமையான Lotus Herbals இன் வரலாறு தெரியுமா…?

Spread the love

பெண்களுக்கு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றானது அழகு சாதனப் பொருட்கள். தற்போதைய காலகட்டத்தில் விதவிதமாக பல பிராண்டுகளில் அழகு சாதன பொருட்கள் இருக்கிறது. பல கெமிக்கல் முறையில் சென்றாலும் சித்த ஆயுர்வேத முறைப்படி இயற்கை முறையில் தயாரிக்கும் சில அழகு சாதன பொருட்கள் இருக்கின்றது. இதை பல மக்கள் விரும்புவர். அப்படி ஆயுர்வேத முறையில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் பிராண்டு தான் Lotus Herbals. அதன் வரலாறு என்ன என்று இனி பார்ப்போம்.

கமல் பஸ்சி என்பவரால் 1993 ஆம் ஆண்டு Lotus Herbals உருவாக்கப்பட்டது. 5000 வருட பழமையான ஆயுர்வேத மூலிகைகளை ஆராய்ச்சி செய்து சருமத்திற்கு எது நல்லது தரும் அனைத்து வயதினருக்கும் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஆயுர்வேத மூலிகைகளை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டது தான் Lotus Herbals.

இந்த Lotus Herbals ஒவ்வொரு தயாரிப்பும் கைகளால் தயாரிக்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு தரமான இயற்கையான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதில் Lotus Herbals நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த Lotus Herbals பிராண்டில் ஸ்கின், தலைமுடி, மேக்கப் என அனைத்து விதமான பொருட்களும் விற்பனையாகிறது.

ஆயுர்வேத முறையில் வேதங்களை ஆராய்ச்சி செய்து சித்தர்கள் கூறிய ரகசியங்களை இன்றைய தொழில்நுட்பத்துடன் இணைத்து Lotus Herbals உருவாக்கி இருக்கிறார்கள். இந்த Lotus Herbals பிராண்ட் 16 நாடுகளுக்கு மேல் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் 700 நகரங்களில் 1200க்கு மேல் டிஸ்ட்ரிபியூட்டர்களுடன் விற்பனைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒன்றரை லட்சம் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் Lotus Herbals விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஹிமாலயா, பயோட்டிக், காம ஆயுர்வேதா போன்ற பிராண்டுகளுக்கு இணையாக 30 வருடங்களாக போட்டி போட்டு முன்னணியில் இருக்கும் ஒரு பிராண்டு தான் Lotus Herbals என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

14 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago