தனது நடனத்தை உயிர் மூச்சாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் சாதித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமீர். இவர் மீடியாவில் நுழையும் போது நடனம் மட்டும் தான் இவருக்கு தெரியும். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான பாவனியை காதலித்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இவர்கள் இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் கூட இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது ஒரே பிளாட்டில் பாவணி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவனியின் அம்மா கூறிவிட்டதாகவும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக ஹோம் டூர் வீடியோவில் பாவனி கூறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியான நிலையில் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து விட்டனர். தற்போது நாங்கள் ஒரே வீட்டில் வசித்து வருகிறோமே தவிர தனித்தனி பெட்ரூமில் தான் இருக்கிறோம் என்று அமீர் தெரிவித்துள்ளார். சினிமாவில் சாதித்து விட்டு அதன் பிறகு நாங்கள் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை வாழ போகிறோம் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட நெட்டிசன்கள் பலரும் ஒரே வீட்டில் தனித்தனி பெட்ரூமை வைத்து கலாய்த்து வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…