பிரேசிலின் குவாரா நகரில் உள்ள பார்க் ஷாப்பிங்கில் ஜாரா என்னும் துணிக்கடைவுள்ளது. கட்டிடக்கலை மாணவி அலிசியா ஸ்பைஸ் (20) என்ற பெண் ஜாரா துணிக்கடைக்குச் சென்றுள்ளார். பின்பு ட்ரெஸ்ஸிங் அறைக்கு துணி அணிந்துப் பார்ப்பதற்காக போய்வுள்ளார். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து அலிசியா காலில் தேள் ஒன்று கொட்டியுள்ளது. அதன் பேரில் மயங்கி விழுந்த அலிசியாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் நடந்தவுடன் கடை ஊழியர்கள் அப்பெண்ணிற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் .
ஆகையால் இப்போது பெண் குணமடைந்து மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. ஷாப்பிங் மாலில் இது போன்ற சம்பவம் நடந்ததால் வாடிக்கையாளர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ஜாரா நிறுவனம் இச்சம்பவத்தை பற்றிப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாதபடி பார்த்துக் கொள்கிறோம் . இச்சம்பவத்திற்கு தாழ்மையுடன் மன்னிப்பு கேட்கிறோம் என்று பதிவு வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…