மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிலிருந்து வந்த ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில் கொல்லைப்புறத்தில் வெள்ள நீரில் நீந்திய பாம்பு, ஒரு மீனை அதன் வாயில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் பாம்பு மேற்கு வங்காளத்தில் ஜோல் தோரா என்று அழைக்கப்படும் செக்கர்டு கீல்பேக் போல தோற்றமளிக்கிறது. இது நன்னீர் வாழ்விடங்களில் பொதுவாகக் காணப்படும் விஷமற்ற நீர் பாம்பு.
இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பயனர் அத்ரேயி மித்ரா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…