மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிலிருந்து வந்த ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில் கொல்லைப்புறத்தில் வெள்ள நீரில் நீந்திய பாம்பு, ஒரு மீனை அதன் வாயில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் பாம்பு மேற்கு வங்காளத்தில் ஜோல் தோரா என்று அழைக்கப்படும் செக்கர்டு கீல்பேக் போல தோற்றமளிக்கிறது. இது நன்னீர் வாழ்விடங்களில் பொதுவாகக் காணப்படும் விஷமற்ற நீர் பாம்பு.
இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பயனர் அத்ரேயி மித்ரா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…