அதிமுக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் கூட்டணிக் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற யோசனையை சி.வி.சண்முகமே முதலில் கொண்டு வந்ததாகவும், ஆனால் “திமுக உதவியுடன் ஒருநாளும் அதிமுக ஆட்சி அமையாது” என எடப்பாடி பழனிசாமி அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, திருமாவளவனை முதல்வராக்கலாம் என்ற மற்றொரு பரிந்துரையுடன் சி.வி.சண்முகம் அணுகியபோது, அந்தத் திட்டத்திலும் பின்னணியில் திமுகவின் ஆதரவு இருந்த காரணத்தாலேயே எடப்பாடி பழனிசாமி அதனை நிராகரித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தொடர் குற்றச்சாட்டுகள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்த புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
சிசந்தராபாத்தின் கத்ரிவாடா மொஹல்லாவைச் சேர்ந்த ரோஹித் என்பவரின் மகன்களான 7 வயது மாண்டி மற்றும் 5 வயது ஷாண்டி ஆகிய…
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…
லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…
சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள…
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…