“அதிமுக – திமுக ரகசிய ஒப்பந்தம்?”… சி.வி.சண்முகம் கொடுத்த அந்த ‘ஷாக்’ ஐடியா… போட்டுடைத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி…!

Spread the love

அதிமுக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் கூட்டணிக் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற யோசனையை சி.வி.சண்முகமே முதலில் கொண்டு வந்ததாகவும், ஆனால் “திமுக உதவியுடன் ஒருநாளும் அதிமுக ஆட்சி அமையாது” என எடப்பாடி பழனிசாமி அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, திருமாவளவனை முதல்வராக்கலாம் என்ற மற்றொரு பரிந்துரையுடன் சி.வி.சண்முகம் அணுகியபோது, அந்தத் திட்டத்திலும் பின்னணியில் திமுகவின் ஆதரவு இருந்த காரணத்தாலேயே எடப்பாடி பழனிசாமி அதனை நிராகரித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தொடர் குற்றச்சாட்டுகள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்த புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… என்ன கொடுமை இது…. மகளின் சாதி மறுப்புத் திருமணம்…. உயிருடன் இருக்கும் போது… பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த தந்தை… அதிர்ச்சியில் கிராமம்…!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…

21 minutes ago

அட கடவுளே… எங்கள் ஹூக்கா பார் பத்தி செய்தி போடுறியாடா?… பத்திரிகையாளர் மீது நடந்த கொடூரத் தாக்குதல்… லக்னோவில் பரபரப்பு…!

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…

30 minutes ago

ஐயோ பாவம்… விநாயகர் சதுர்த்தியில் நேர்ந்த கோர விபத்து… கிணற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் துடிதுடித்து பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள…

39 minutes ago

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

9 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

10 மணத்தியாலங்கள் ago