மூழ்கிக் கொண்டிருப்பவருக்கு ஒரு சிறு துரும்பும் உதவியாக மாறும் என்பதற்கு உதாரணமாக, ஒரு மனிதனின் துணிச்சலையும் மனிதாபிமானத்தையும் போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குளத்திற்குள் எதிர்பாராதவிதமாக கார் ஒன்று பாய்ந்து மூழ்கிய நிலையில், அதன் உள்ளேயே சிக்கிக்கொண்ட ஓட்டுநர் உயிருக்குப் போராடியுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு ஒரு தேவதூதனைப் போல படகுடன் வந்த நபர், மூழ்கிக் கொண்டிருந்த காரின் அருகே சென்று கண்ணாடியின் வழியாக ஓட்டுநரை வெளியே இழுக்கப் போராடியுள்ளார்.
கடும் முயற்சிக்குப் பிறகு ஓட்டுநரை அவர் மீட்டெடுத்த அதே வேளையில், அந்த நபரின் படகும் நீரில் மூழ்கியது. இருப்பினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் போராடி அந்த ஓட்டுநரின் உயிரைப் பாதுகாத்துள்ளார். இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்ற துல்லியமான விவரம் தெரியவில்லை என்றாலும், உயிருக்கு ஊசலாடும் ஒரு மனிதனைக் காப்பாற்றும் குணமே மனிதநேயத்தின் உச்சம். அற்பக் காரணங்களுக்காக மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடியும் இந்த காலத்தில், பிறர் உயிரைக் காக்கத் துணிந்த அந்த மனிதரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…