நடிகர் சிவகுமார், கார்த்திக், சூர்யா மூவரும் முருகன் வேடத்தில் அவர் அவருடைய திரைப்படங்களில் நடித்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
‘காக்கும் கரங்கள்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். ‘தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன்’ என அனைவராலும் புகழப்படுபவர். 1970களில் ஹீரோவாக கலக்கியவர். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல மேடை நாடகங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். சிவாஜி கணேசனின் செல்லப்பிள்ளை எனவும் அன்போடு அழைக்கப்பட்டவர்.
இவருடைய நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து இவர் லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சூர்யா, கார்த்திக், பிருந்தா மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான சூர்யா பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. இவர் ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தற்பொழுது வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இளைய மகனான கார்த்தி ‘பருத்திவீரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்பொழுது இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவருக்கு பிருந்தா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு பின்னணி பாடகி ஆவார்.
இந்நிலையில் சிவக்குமார், கார்த்தி, சூர்யா மூவரும் ஒரே வேடத்தில் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். அதாவது அவரவர் நடித்த படங்களில் முருகன் வேடத்தில் நடித்துள்ளார்கள். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…
மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…
நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…