BREAKING: பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து பலி..!

Spread the love

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து வந்த ரயில் மோதி இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் விபத்தின் போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Soundarya

Recent Posts

என் பேமிலியை போட்டோ எடுத்தா… அடுத்த நிமிஷம் இதுதான் நடக்கும்… ரசிகரை மிரட்டிய ஹென்ரிச் கிளாசென்..!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…

4 minutes ago

திக் திக்..! மோப்ப நாய் கொடுத்த சிக்னல்.. அதிபர் விருந்தில் நடக்கவிருந்த துப்பாக்கிச் சூடு முறியடிப்பு.. வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்..!!

வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…

9 minutes ago

“டிரம்ப் மனநிலை சரியாக உள்ளதா..?” நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய பெண் உறுப்பினர்.. பாதுகாப்புச் செயலாளர் கொடுத்த அதிரடி பதிலடி..!!

அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், அதிபர் டிரம்ப்பின் அண்மைய செயல்பாடுகள்…

13 minutes ago

“சார் அவன் இங்கே இருக்கான்” சிறுவனை 10 மணி நேரம் தேடிய மீட்புப்படை… யாரு சாமி நீ.? கடைசியில் பெற்றோருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

அர்ஜென்டினாவின் நியூகுவென் (Neuquén) மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது திடீரென…

16 minutes ago

தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு… பிளக்ஸ், பேனர்கள் எரிப்பு… பெரும் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.…

21 minutes ago

“41 வயசாகிடுச்சி இன்னும் எனக்கு அது நடக்கல” எங்க வீட்ல கொஞ்சம் சொல்லுங்க சார்.. குடும்பத்தினர் மீதே போலீசில் புகார் அளித்த பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…

44 minutes ago