“எனக்கு பிள்ளைங்க வேணாம் அவன் தான் வேணும்” 3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தாய்… கண்ணை மறைத்த கள்ளகாதலால் நேர்ந்தகொடூரம்..!!

Spread the love

பாகிஸ்தானின் குஜ்ராத் மாவட்டம் அலம்கிர் பகுதியில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் இணைந்து தனது மூன்று குழந்தைகளையே கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சித்ரா பஷீர் என்ற திருமணமான பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பாபர் ஹுசைன் என்பவரைச் சந்தித்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், சித்ரா தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது.

இந்தத் திருமணம் குழந்தைகள் இருக்கும் வரை நடைபெறாது என சித்ரா பஷீர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து காதலனுடன் சேர்ந்து மூன்று குழந்தைகளையும் கொல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தடையாக இருந்ததால், குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து இந்தக் கொலையை  செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து கணவர் புகார் அளித்த நிலையில் மனைவியே குழந்தைகளை கொலை செய்தது அம்பலமானது. லாகூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

9 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

10 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

10 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

10 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

10 மணத்தியாலங்கள் ago