பாகிஸ்தானின் குஜ்ராத் மாவட்டம் அலம்கிர் பகுதியில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் இணைந்து தனது மூன்று குழந்தைகளையே கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சித்ரா பஷீர் என்ற திருமணமான பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பாபர் ஹுசைன் என்பவரைச் சந்தித்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், சித்ரா தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது.
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…