“இவளை கொன்னுடுவேன்” ஷாப்பிங் மாலில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபர்.. நடந்தது என்ன..? பதறவைக்கும் வீடியோ…!!

Spread the love
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில், பெண் ஒருவரைக் கத்தி முனையில் பிணைக் கைதியாகப் பிடித்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நஜிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா டாக்கீஸ் அருகே உள்ள துணிக்கடையில், புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் பெண்கள் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இளம்பெண் ஒருவரைப் பின்னால் இருந்து பிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது.

<


/div>

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். சிறிது நேர முயற்சிக்குப் பிறகு, இரவு 8 மணியளவில் போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

4 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

5 மணத்தியாலங்கள் ago