இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம் சலாசி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள், அவ்வழியாகச் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து அதன் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதோடு, உள்ளே இருந்த பயணிகளையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அவர்கள் சென்ற வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…
பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…