உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில், பர்தா அணியாமல் வெளியே வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஃபரூக் என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர்களின் உடல்களை முற்றத்தில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட குழியில் புதைத்து, கான்கிரீட்டால் மூடிவிட்டார். ஃபரூக்கின் மனைவி தஹிரா மற்றும் மகள்கள் அஃப்ரீன் மற்றும் சஹ்ரீன் ஆகியோர் ஐந்து நாட்களாக காணாமல் போனதை அடுத்து, ஃபரூக்கின் தந்தை தாவூத் எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தார். விசாரணையின் போது, ஃபரூக்கின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதை போலீசார் கவனித்தனர், இது தீவிர விசாரணைக்கு வழிவகுத்தது
இறுதியில் ஃபாரூக் தனது மனைவி மற்றும் மூத்த மகளை சுட்டுக் கொன்றதாகவும், இளைய மகளை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அவர்களின் உடல்களை முற்றத்தில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட குழியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் அது கான்கிரீட் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…