ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் ப்ரீ- வெட்டிங் தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் ஜனவரி 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள மிகப்பெரிய கோவிலான “கோல் தர்ணா” வைத்து பாரம்பரியம் முறைப்படி நிச்சயதார்த்தம் நடத்திவிட்டார்கள். அதன் பின் நீண்ட கால இடைவெளிக்குப்பின் உலகில் புகழ்பெற்ற அனைவரையும் அழைத்து ராஜஸ்தானில் உள்ள ஜமு நகரில் அம்பானிக்கு சொந்தமான இடத்தில் வைத்து மூன்று நாட்கள் இவரது நிச்சயதார்த்தம் கோலாலமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…