எலான் மஸ்க் இழந்த டிரில்லினியர் பட்டம்…உலகையே அதிரவைத்த சரிவு… எலான் மஸ்க்குக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளியினர்… 2 நாட்களில் நடந்த அதிரடி மாற்றம்…!

Spread the love

உலகின் முன்னணி தொழிலதிபரும், பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், சமீபத்தில் 1.32 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டியதன் மூலம் உலகின் முதல் டிரில்லினியர் என்ற பெருமையைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன்பின்னர், அவரது விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்ததால், அவரது சொத்து மதிப்பில் 363 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக அவரது மொத்த சொத்து மதிப்பு 957 பில்லியன் டாலராகக் குறைந்ததால், டிரில்லினியர் என்ற அந்தஸ்தை அவர் இழந்தார்.

இருப்பினும், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை எலான் மஸ்க் தொடர்ந்து தக்கவைத்துள்ளார். தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் மின்சார வாகனத் துறைகளில் அவரது நிறுவனங்கள் உலகளவில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், சொத்து மதிப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும் அவர் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், உலகளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஷங்க் மித்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். Welltower நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள அவர், ஓராண்டுக்கு 821 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹7,769 கோடி) ஊதியம் பெறுவதாக அமெரிக்காவின் The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உலக தொழில்துறை மற்றும் நிறுவன நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Visaka

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

15 minutes ago

“சாக்கடையில் விழுந்ததால் சண்டை…” 9 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற 11 வயது சிறுவன்…! நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…

24 minutes ago

என் வாழ்க்கை அவ்வளவுதான்… சாஸ்திரி பாலத்தில் இளைஞர் எடுத்த பகீர் முடிவு… இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் சிந்தனையையும் தருகிறது. எதிர்காலம் குறித்த கனவுகளுடன்…

26 minutes ago

“7 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை… 3 குழந்தைகள்…” மனைவி, மாமியாருக்கு சரமாரியாக கத்திக்குத்து… கணவரின் வெறிச்செயல்… பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட படி்ரா கிராமத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூரக் கொலைச் சம்பவம்…

28 minutes ago