குஜராத் மாநிலம் சூரத்தில், 23 வயதுடைய மன்சி என்ற தனிப்பயிற்சி ஆசிரியை, தன்னிடம் பயின்ற 13 வயது மாணவனுடன் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2024-இல் காணாமல் போன இவர்களை, ராஜஸ்தான்-குஜராத் எல்லையில் காவல்துறையினர் மீட்டனர்.
சோதனையில் அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தாங்கள் உறவில் இருந்ததாக அவர் கூறிய போதிலும், சிறுவன் மைனர் என்பதால் ஆசிரியை மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…