குஜராத் மாநிலம் சூரத்தில், 23 வயதுடைய மன்சி என்ற தனிப்பயிற்சி ஆசிரியை, தன்னிடம் பயின்ற 13 வயது மாணவனுடன் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2024-இல் காணாமல் போன இவர்களை, ராஜஸ்தான்-குஜராத் எல்லையில் காவல்துறையினர் மீட்டனர்.
சோதனையில் அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தாங்கள் உறவில் இருந்ததாக அவர் கூறிய போதிலும், சிறுவன் மைனர் என்பதால் ஆசிரியை மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…