குஜராத் மாநிலம் சூரத்தில், 23 வயதுடைய மன்சி என்ற தனிப்பயிற்சி ஆசிரியை, தன்னிடம் பயின்ற 13 வயது மாணவனுடன் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2024-இல் காணாமல் போன இவர்களை, ராஜஸ்தான்-குஜராத் எல்லையில் காவல்துறையினர் மீட்டனர்.
சோதனையில் அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தாங்கள் உறவில் இருந்ததாக அவர் கூறிய போதிலும், சிறுவன் மைனர் என்பதால் ஆசிரியை மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, திமுகவின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள்…
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி வகுப்புகளைக்…
மேற்கு வங்க சட்டப்பேரவையைத் தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்ற லோக்சபாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான பிளவைச் சந்தித்து அரசியல்…
லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) பரப்புரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் தாடி பாலாஜி திடீரென விலகியுள்ளார். கடந்த ஆண்டு…