“நான் சாகப்போறேன்” தற்கொலை செய்து உயிருக்கு போராடிய நபர்… உயிர் போய் திரும்பிய தருணம்…!!

Spread the love

புனே நகரின் கொண்ட்வா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகக் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது. தகவலைப் பெற்ற கொண்ட்வா காவல் நிலைய மார்ஷல் படைப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் நிகாம் மற்றும் ரக்ஷே ஆகியோர் உடனடியாக மிதானகர் பகுதிக்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த நபர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். ஒரு நொடியும் தாமதிக்காமல், காவலர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்ததுடன், இதயத் துடிப்பை மீட்கும் சிபிஆர் சிகிச்சையையும் வழங்கினர்.

காவலர்களின் இந்தத் துரித முயற்சியால் அந்த நபரின் மூச்சு மீண்டும் திரும்பியது. உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி சீரான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர்கள் நிகாம் மற்றும் ரக்ஷே ஆகியோரின் மனிதநேயமிக்கச் செயலைப் புனே மாநகரக் காவல்துறையும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“டெல்லியை உலுக்கும் மெகா புரட்சி.. ‘காக்கரோச் ஜனதா கட்சி’ போராட்டத்தில் குதித்த AISA மற்றும் SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி”..!

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…

5 minutes ago

“சச்சினின் 36 ஆண்டுகால அசுர சாதனை அவுட்.. இந்திய கிரிக்கெட்டை ஆள வந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ-யின் அன்லிமிடெட் அதிரடி பிளான்..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…

16 minutes ago

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

30 minutes ago

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

37 minutes ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

37 minutes ago

“டிகிரி முடிச்சிருக்கீங்களா?.. 7,150 காலிப்பணியிடங்கள்.. கடைசி தேதி நீட்டிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. SBI அதிரடி அறிவிப்பு”..!!

வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…

47 minutes ago