புனே மாவட்டம் பாம்பர்தே கிராமத்தில், பெற்ற தாயே தனது 11 மாதக் குழந்தையைப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரவீந்திர பவார் என்பவரின் மனைவி…
மகாராஷ்டிரா மாநிலம் புனே குடும்ப நீதிமன்றம் வழங்கிய இந்த வினோதமான தீர்ப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரில், திருமணமான நாளிலிருந்து தனது கணவர்…
புனே நகரின் கொண்ட்வா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகக் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது. தகவலைப் பெற்ற கொண்ட்வா…
புனேவைச் சேர்ந்த மிஹிர் கஹுகர் மற்றும் அவரது நண்பர் அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாகத் தங்கள் வீட்டு பால்கனியில் சிக்கிக்கொண்டனர். பால்கனி கதவு தானாக வெளிப்பக்கமாகப்…
புனேவைச் சேர்ந்த இந்த மருத்துவர் தம்பதியினர், திருமணமான சில மணிநேரங்களிலேயே பிரிய முடிவெடுத்தனர். திருமண சடங்குகள் முடிந்து வீடு திரும்பிய உடனேயே, இருவருக்கும் இடையே இணக்கமின்மை மற்றும்…
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் அரசு பேருந்தில் நுழைந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு சாலை மோதல் சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சோஞ்சனா குப்தா என்ற பெண் புனேவிலிருந்து மும்பைக்கு நேர்காணல் ஒன்றிற்க்கு வந்துள்ளார். 28 வயதான இவர் மீரா சாலையிலிருந்து அந்தேரிக்கு உள்ளூர் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால்…
பெரும்பாலும் குழந்தைகள் பள்ளியில் உலகம் முழுவதிலுமிருந்து திட்டங்களைப் பெறுகிறார்கள், இது குழந்தைகள் மற்றும் பெற்றோர் இருவருக்கும் ஒரு தொந்தரவாக மாறும். ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் இந்த திட்டங்களைப்…
மகாராஷ்டிரா, ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்ஷன், அதே பகுதியை சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென்று அந்தப் பெண் காணாமல் போய்விட்டதால்…