Connect with us

CINEMA

இயக்குனர் அட்லியின் மனைவி குட்டை ஆடையிலா…. இணையத்தில் வெளியாகிய ஹாட் புகைப்படங்கள்….

ஒவ்வொரு இயக்குனருக்கும் தனிப்பட்ட ‘மேக்கிங் ஸ்டைல்’ இருக்கும். அதுபோல தன்னுடைய ஸ்டைலை தன்னுடைய முதல் படமான ராஜா ராணியிலேயே வெளிப்படுத்தியவர் இயக்குனர் அட்லி. இவரது முதல் படமான ‘ராஜா ராணி’ 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவது படமான ‘தெறி’  100 கோடி ரூபாய் வசூல் செய்தது. மூன்றாவது படமான ‘மெர்சல்’ 100 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது.

   

இயக்குனர் அட்லியின் முதல் குறும்படமான ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ தேசிய அளவில் விருதுகளை வாங்கியது. சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ படத்தில் இயக்குனர் ஷங்கர் உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லி. பின்னர் 2013 ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராய் திரையுலகில் அறிமுகமானார்.

இளைய தளபதி விஜய் உடன் மெர்சல், தெறி போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் ‘ஏ பார் ஆப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

இயக்குனர் அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியர் பிரியா. அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். தற்பொழுது அவர் மஞ்சள் நிற குட்டை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.இதோ அந்த புகைப்படங்கள்…..

 

Continue Reading

More in CINEMA

To Top