தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் ரூ.285 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் உள்ளிட்ட புதிய திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. ஏற்கெனவே கீழடி மற்றும் பொருநை போன்ற இடங்களில் தமிழர் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த புதிய முன்னெடுப்புகள் இளைய தலைமுறைக்கு நமது வரலாற்றைக் கொண்டு சேர்க்கும் எனத் தெரிவித்தார்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…