BREAKING: 4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?. 3 பேருக்கு துறை மாற்றம்… CM விஜய் முடிவு….. வெளியான பகீர் தகவல்…!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

வரும் செப்டம்பர் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தங்களது பதவிகளை இழக்கும் அபாயத்தில் தமிழன் பார்த்திபன், சரத்குமார், ஜெகதீஸ்வரி மற்றும் விஸ்வநாதன் ஆகிய நால்வரும் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், நிர்வாகச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் கமலி, கீர்த்தனா மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரின் இலாக்காக்கள் (துறைகள்) மாற்றப்படக்கூடும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.