தமிழகத்தில் சமீபத்தில் தான் விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
செப்டம்பர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 சனிக்கிழமை, செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும். வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் ஒரே நேரத்தில் இருவேறு தந்தைகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்த செய்தி தற்போது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 19…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பயணி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைக்காத ஒரு விசித்திரமான…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் 'ஸ்பீட் கியூபர்' மிகக் குறுகிய காலத்தில் ரூபிக் கியூபைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவியது. இதுகுறித்துப் பதிவிட்டுள்ள திமுக…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் இரண்டு சகோதரர்கள், தங்களது ஒரே சகோதரிக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் வகையிலான ஒரு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில்,…