தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதிலளித்த அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அவர்கள் பொறுப்பேற்ற உடனே அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும், பல மாதங்கள் கழித்தே திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கினர் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதே போன்றே, தற்போதைய தவெக அரசிலும் சரியான நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை மற்றும் இலவசப் பேருந்து பயணம் ஆகிய முக்கியத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் மிகச் சிறந்த நல்ல முடிவை எடுப்பார் என்று அவர் உறுதியளித்துள்ளார். தவெக அரசு தனது வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பைப் பெண்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…
குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆனால், மணமகனாகப்…
"தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள்" என்று நடிகர் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டதாகவும், "நான்தான் உங்கள் தாய்மாமன்" எனச் செண்டிமெண்ட்…
உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் (Hapur) மாவட்டத்தில் உள்ள ஆலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வாட்டர் பார்க் ஒன்றில், 8 வயது சிறுவன்…