கிண்டியைச் சேர்ந்த 65 வயது தொழிலதிபர் அப்துல் காதர், பண நெருக்கடியால் ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை அடமானம் வைக்க முடிவெடுத்தார். இந்த நிலையில் நண்பர் மூலம் அறிமுகமான மடிப்பாக்கத்தில் வசிக்கும் டெல்லி விநாயக ஆச்சார்யா (51) என்பவரிடம் சொத்தை அடமானம் வைத்தார். ஆனால் விநாயகா போலி ஆவணங்கள் உருவாக்கி சொத்தை அபகரித்து, வேறொருவருக்கு விற்றுவிட்டார்.
இதை அறிந்த அப்துல் காதர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, மோசடி உறுதி செய்தனர். தலைமறைவாக இருந்த விநாயக ஆச்சார்யாவும், சேலம் சுஜாதா (48) என்ற கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கடந்த மார்ச்சில் ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு, சிபிஎம் (CPM) மற்றும் சிபிஐ (CPI)…
இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 'குழந்தைகள் பாதுகாப்பு…
தமிழக அரசியலில் 'மாற்றம்' கொண்டு வருவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் சொன்னதன் நிஜமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என திமுக…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…