மூவரும் அந்த இரண்டு மாணவிகளையும் சாலையோரம் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களில் ஒரு மாணவியை மூன்று பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் வீடு திரும்பி தங்கள் குடும்பத்தினரிடம் நடந்த கொடூரத்தைச் சொல்லியுள்ளனர். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் மாணவிகளுடன் ஃபர்தான் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…