சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் 1500 ஆண்டு பழமையான கோவில் ஒன்று உள்ளது. 536 ஆம் ஆண்டு தெற்கு லியோன் வம்சத்தில் உள்ள ஃபெங்குவாங் என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் ஊதிபத்தி ஏற்றி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அது தீப்பற்றி கூரையில் பிடித்துள்ளது. இந்த தீ கோவில் முழுவதும் பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. நல் வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. எரிந்து நாசமாக இந்த கோவிலை மீண்டும் கட்டப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…