1 இல்ல 2 இல்ல மொத்தம் 35 லட்சம்… சொந்த வீட்டிலேயே கட்டு கட்டாக பணத்தை திருடிய 14 வயது மாணவன்… அதிர வைக்கும் பின்னணி…!

Spread the love

ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்ப்கார் பகுதியில் உள்ள ஒரு 14 வயது மாணவன் சில இளைஞர்களின் மிரட்டலுக்கு பலியாகி வீட்டிலிருந்த கோடிக்கணக்கான பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பகத்சிங் காலனியில் வசித்து வரும் மாணவன் தன்னுடைய பெற்றோர்கள் இறந்த பிறகு மாமா ராஜ்பால் ஷர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த மே மாதம் ராஜ்பால் அலமாரியில் வைத்திருந்த 35 லட்சம் ரூபாய் பணம் திடீரென காணாமல் போனது தெரியவந்துள்ளது. பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் மாணவன் பள்ளியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு பிறகு இரண்டு இளைஞர்கள் அவனை மிரட்டி பணம் கேட்டது தெரியவந்துள்ளது. முதலில் மிரட்டலுக்கு பயந்து 20000 ரூபாய் பணத்தை கொடுத்த மாணவன் மீண்டும் இளைஞர்கள் தொடர்ந்து மிரட்டி கேட்டதால் அச்சமடைந்து மூன்று லட்சம், பிறகு இரண்டு லட்சம், மூன்று லட்சம் என தொடர்ந்து அலமாரியில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளான். இறுதியாக ஒரு லட்சம் ரூபாயை எடுத்துச் செல்லும்போது மற்றொரு இளைஞர் அவனை வழியில் மிரட்டி 50000 ரூபாய் பணத்தை பதித்துள்ளார்.

மொத்தமாக மாணவனிடம் இருந்து இளைஞர்கள் சேர்ந்து 35.5 லட்சம் பணத்தை பறித்தனர். இதில் ஒருவன் 26 லட்சமும் மற்றொரு இளைஞன் ஒன்பது லட்சமும் பெற்றனர். ராஜ் பால் சர்மா போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிறுவர்களை குறி வைத்து நடக்கும் குற்ற செயல்கள் குறித்து சமூகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

11 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

11 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

12 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

12 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago