தமிழக அரசு மகளிருக்கு ஆண்டுதோறும் ₹2,000 கோடைகால சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை ₹2,000-உடன் சேர்த்து, தற்போது பயனாளிகளாக உள்ள 1.31 கோடி பெண்களும் இந்த கூடுதல் தொகையைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மகளிர் உரிமைத் தொகைக்காகப் புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்குத் தற்போது இந்தத் தொகை கிடைக்காது. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆட்சிக் காலத்தில் அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே இந்த நிதி உதவி உறுதி செய்யப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…
திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…
தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,…
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர், தங்களுக்குத் தெரிந்த பெண்ணை வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி,…