தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை உயர்வால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்தால் சுமார் ₹25,000 கோடி வரை செலவாகும் என்பதால், ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் அரசு மேலும் நிதி நெருக்கடியில் சிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் மக்களுக்கு நிம்மதியைத் தந்தாலும், மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்த கவலையையும் அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…