தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை உயர்வால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்தால் சுமார் ₹25,000 கோடி வரை செலவாகும் என்பதால், ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் அரசு மேலும் நிதி நெருக்கடியில் சிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் மக்களுக்கு நிம்மதியைத் தந்தாலும், மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்த கவலையையும் அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…