பறவைகளை பல விதம், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று சொல்லலாம். அதன் நிறம், வடிவும், போடும் சத்தம் வாழும் இடம் என பல வகையாக பிரிக்கப்பட்டு உல்ளது பறவைகள். பொதுவாக நாம் காணப்படும் பறவைகள் காகம், கிளி, புறா, மைனா, குருவி வகைகள் தான்.
காகம் கருமையாக இருக்கும். இதை சிறு பிள்ளை கேட்டால் கூட சொல்வார்கள். காக்கா, காக்கா என்று தான் கத்தும். இதனை காண்பித்து கூட பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவார்கள். காகம் கருமை நிறத்தில் இருக்கும் அல்லவா.
ஆனால் இங்கே ஒரே காகம் வெள்ளை நிறத்தில் உள்ளது. ஆம், கருமையாக இருக்கும் காக்கா கூட்டத்தின் நடுவே ஒரு காகம் வெள்ளை நிறத்தில் உள்ளது. இது காண்போரை சற்று ஆச்சரியப்பட தான் செய்துள்ளது என்று சொல்லலாம்…..
விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…