ம.னைவி.யை தோ.ழி.க்கு திருமணம் செ.ய்.து வை.த்த க.ணவன்..! கு.ழ.ந்.தை.களை ந.ர.ப.லி த.ர எ.டுத்த மு.டிவு

Spread the love

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளி தொழில் செ.ய்து வரும் இவருக்கு இரண்டு ம.னைவிகள். மூத்த ம.னைவி ரஞ்சிதாவுக்கு இரண்டு ம.க.ன்.க.ளும், இரண்டாவது ம.னைவி இந்துமதிக்கு இரண்டு கு.ழ.ந்.தை.க.ளும் உ.ள்ளனர்.

இரண்டாவது ம.னைவி இந்துமதியின் தோ.ழி சசி என்பவர் அ.டிக்கடி இந்துமதியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்து செ.ல்வது வ.ழ.க்கம்.

அப்படி வரும்போது ராமலிங்கத்தின் மூத்த ம.னைவி ரஞ்சிதாவுக்கும், தோழி சசிக்கும் ந.ட்பு ஏ.ற்ப.ட்டுள்ளது.

ராமலிங்கத்தின் மூத்த ம.னைவி ரஞ்சிதாவும், தோழி சசியும் சிவனும் சக்தியும் போல இ.ருப்பதாக கூறி இரண்டு கு.ழ.ந்.தை.கள் கண் முன்பாகவே ராமலிங்கமே இ.ருவருக்கும் திருமணம் செ.ய்து வைத்துள்ளார்.

மேலும் சசியை அப்பா என்றும் தன்னை மாமா என்றும் அ.ழை.க்கும்.ப.டி கு.ழ.ந்.தைகளிடம் கூறியுள்ளார். நாளாக, நாளாக பெ.ற்ற மகன்கள் என்றும் பா.ரா.ம.ல், தந்தை ராமலிங்கம் தாய் ரஞ்சிதாவும் தோழி சசியுடன் சேர்ந்து கொண்டு சி.று.வ.ர்.களை கொ.டு.மை ப.டு.த்.த ஆரம்பித்தனர்.

இரண்டு சி.று.வ.ர்.க.ளுக்கும் மிளகாய் பொ.டி சாப்பாடு வ.ழ.ங்குவது, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செ.ய்.ய.வை.ப்ப.து,

உ.டலில் மிளகாய் பொ.டி.போ.ட்டு மொ.ட்டை மா.டி.யில் வெ.யி.லி.ல் நி.ற்கச் சொ.ல்வது, க.ழி.வ.றை.யி.ல் கு.ழ.ந்.தை.களை ப.டுக்க வை.ப்பது என கொ.டு.மை.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர்,

இந்த நி.லையில் கு.ழ.ந்.தை.க.ளை ந.ர.ப.லி கொ.டு.த்.தா.ல் ராஜயோகம் கி.டைக்கும் என்று தன்னிடம் ஒரு ஜோ.தி.டர் கூறியதாகவும்,

அதன் படி ரஞ்சிதாவுக்கு பிறந்த இரண்டு கு.ழ.ந்.தை.க.ளையும் ந.ர.ப.லி கொ.டு.த்து வி.டலாம் என்றும் தெரிவித்துள்ளார். மூ.ட ந.ம்.பி.க்.கை க.ண்.னை ம.றை.க்.க சசியின் யோ.ச.னைக்கு ச.ற்.றும் தா.ம.தி.க்.கா.ம.ல் ராமலிங்கமும் ரஞ்சிதாவும் ச.ம்.ம.த்.தி.த்.து.ள்ளனர்.

இதனையடுத்து ம.கன்கள் இரண்டு பே.ரை.யும் ந.ர.ப.லி கொ.டு.ப்.ப.து எப்பது கு.றி.த்து இருவரும் தி.ட்.டம் தீ.ட்.டி.யு.ள்ளனர். மகன்கள் ஆ.ழ்.ந்.த உ.ற.க்க.த்தி.ல் இ.ருப்ப.தாக நினைத்து அவர்களை ந.ர.ப.லி கொ.டு.க்.க 3 பேரும் சே.ர்.ந்து தி.ட்.ட.ம் போ.ட்டது ரஞ்சிதாவின் மூத்த ம.கன் கா.தி.ல் வி.ழு.ந்.து.ள்.ள.து,

ப.ய.ந்து போ.ன சி.று.வன் செ.ய்வது அ.றி.யா.மல் தனது சகோதரனுடன் புளியம்பட்டியில் உள்ள தாத்தாவின் வீட்டுக்கு த.ப்.பி.ச் செ.ன்றுள்ளான்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொ.டர்பு கொண்ட ராமலிங்கம் 2 கு.ழ.ந்.தை.க.ளையும் தங்களோடு அனுப்பிவைக்குமாறு மி.ர.ட்.டி.யு.ள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இரு சி.றுவர்களும் தாத்தாவின் உதவியுடன் பெற்றோர் கொ.டு.மை.ப.டு.த்து.வ.தா.கக் கூறி பொ.லி.சில் பு.கார் அ.ளி.த்த.னர்.

பு.கா.ரின் அ.டிப்ப.டையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிகளான ரஞ்சிதா மற்றும் இந்துமதி அவரது தோழி சசி மற்றும் இதற்கு உ.ட.ந்.தை.யாக இ.ருந்த மாரியப்பன் ஆகிய 5 பேரை பொ.லி.சார் கை.து செ.ய்.து.ள்ளனர். அவர்களிடம் வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

6 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

7 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

7 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

7 மணத்தியாலங்கள் ago