Categories: NEWS

ம.களை கா.ணமல் த.வி.த்த பெ.ற்றோர்..! சு.டு.கா.ட்டிற்கு அ.ழை.த்துச் செ.ன்ற கா.தலன் : அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வம்..

புதுச்சேரி திருக்கனூரை அடுத்த சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன். இவருக்கு ராஜஸ்ரீ(17) என்ற ம.கள் உள்ளார். ராஜஸ்ரீ சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ப.டித்து வந்தார்.

இவர் நேற்று முன் தினம் வ.ழ.க்கம் போல், கல்லூரிக்கு செ.ன்றுவி.ட்டு வருவதாக கூறி, வீட்டில் இ.ருந்து கி.ள.ம்.பி.யு.ள்ளார். கல்லூரி மு.டிந்தும், அவர் வீட்டிற்கு தி.ரு.ம்.பாத கா.ர.ண.த்தி.னால்,

குடும்பத்தினர், அவரை போ.னி.ல் தொ.டர்பு கொ.ண்ட போ.து, நான் பே.ரு.ந்தி.ற்.கா.க கா.த்துக் கொ.ண்.டி.ரு.க்கி.றேன், வந்து வி.டுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவர் வீடு தி.ரு.ம்ப.வே.யி.ல்லை, இதனால் ச.ந்.தே.க.ம.டை.ந்.த பெ.ற்றோர், உ.டனடியாக காவல் நி.லையத்தில் இது கு.றி.த்து பு.கார் அ.ளி.த்து.ள்ளனர்,

இ.த.ற்.கி.டையில், வில்லியனூரை அடுத்த பொறையூர் பேட் பகுதியில் உள்ள சு.டு.கா.ட்.டி.ல் ம.ர்.ம.மா.ன மு.றை.யி.ல் சா.க்கு மூ.ட்.டை கி.ட.ப்.ப.தா.க பொ.லி.சா.ரு.க்கு த.க.வ.ல் கி.டை.த்.து.ள்ளது,

இதையடுத்து பொ.லி.சார் அங்கு வி.ரை.ந்து சென்று, சா.க்கு மூ.ட்.டை பி.ரி.த்து பா.ர்த்த போது, பெண் ஒருவரின் ச.ட.ல.ம் இ.ருப்பது க.ண்.டு.பி.டி.க்க.ப்ப.ட்டது,

அதன் பின் ந.டத்தப்பட்ட வி.சா.ர.ணையில், அவர் கா.ண.ம.ல் போ.ன ராஜஸ்ரீ என்பது தெரிய வந்துள்ளது. உ.டன.டி.யாக அ.வ.ரது உ.ட.லை மீ.ட்டு பி.ரே.த.ப.ரி.சோ.த.னைக்கு அ.னு.ப்பி வை.த்த பொ.லி.சார், இந்த ச.ம்.ப.வ.ம் கு.றி.த்து  வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்டு.ள்ளனர்,

அ.ப்பெ.ண்.ணின் கல்லூரி சென்று தி.ரு.ம்.பு.ம் பகுதியில் இ.ருக்கும் சி.சி.டி.வி கா.ட்சிகளையும் ஆ.ரா.ய்.ந்து பார்த்துள்ளனர். அப்போது, பொறையூர் பகுதியைச் சேர்ந்த இ.ளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சு.டு.கா.ட்.டு ப.கு.தி.க்கு அ.ழை.த்து வந்தது தெரியவந்தது.

பொ.லி.சார் உ.டன.டியாக அவரைப் பி.டித்து வி.சா.ரி.த்த போது, அந்த நபரின் பெயர் பிரதீஷ் என்பதும், அவரும் ராஜஸ்ரீயும் 3 ஆண்டுகளாக கா.தலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

பிரதீஷை கா.தலித்து வந்த ராஜஸ்ரீ, வேறு ஒரு ந.ப.ரு.டனும், ப.ழகி வந்துள்ளார். இதனால் இது கு.றி.த்து பே.சு.வ.த.ற்.காக, அ.வ.ரை சு.டு.கா.ட்.டு ப.கு.தி.க்கு ராஜஸ்ரீயை அ.ழை.த்துச் செ.ன்.று.ள்ளார்.

அங்கு இருவருக்கும் இ.டை.யே வா.க்.கு.வா.த.ம் ஆ.கி.ய.தால், பிரதீஷ், ராஜஸ்ரீயை அ.டி.த்.து.ள்ளார், இதில், ராஜஸ்ரீயின் கா.தில் இர.த்.த.ம் வ.ழி.ந்.த.தி.ல், அவர் ம.ய.ங்.கி வி.ழு.ந்.து.ள்.ளா.ர்,

அதன் பின் தன்னுடைய 14 வயது தம்பியின் உதவியுடன் ராஜஸ்ரீயின் உ.ட.லை ஒரு சா.க்.கு.மூ.ட்.டை.யி.ல் க.ட்டி, சு.டு.கா.ட்.டி.ல் இ.ருக்கும் ப.ள்.ளம் ஒன்றில் தூ.க்.கி வீ.சி.ச் செ.ன்.று.ள்ளது தெரிய வந்தது. பொ.லி.சார், தற்போது 14 வ.யதான பிரதீஷின் தம்பியை தே.டி வருகிறார்கள்.

Archana
Archana

Recent Posts

குஷ்பு மற்றும் சிம்ரனை வைத்து பெரிய சம்பவம் பண்ண சுந்தர் சி.. எப்படி ஆடுறாங்க பாருங்க.. வைரலாகும் மேக்கிங் வீடியோ..!

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…

6 mins ago

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

2 hours ago

“காதல் கோட்டை” பாடாய் படுத்திய தங்கர் பச்சன்…. உண்மையை சொன்ன தேவயானி….!!

1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண்…

2 hours ago

“சங்கரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டேனோ” பயந்துபோன கேஎஸ் ரவிக்குமார்…. திருப்புமுனையாக அமைந்த வெற்றி படம்….!!

2008 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தசாவதாரம். கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்.…

3 hours ago

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

15 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

15 hours ago